வெளி நாடுகளிலுள்ள 350க்கு மேற்பட்ட இலங்கையர்களுக்கு கொரோனா பலர் மரணம்.

ஜே.எப்.காமிலா பேகம்-

வெளிநாடுகளில் உள்ள 350க்கும் அதிகமான இலங்கையர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது.

இதில் அதிகமானவர்கள் ஐக்கிய அரபு இராஜியத்தில் உள்ளவர்கள் என்றும் அந்தப் பணியகம் குறிப்பிட்டது.  

அந்த நாட்டில் 200க்கும் அதிகமான இலங்கையர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன்
சவூதியில் 21 இலங்கையர்களுக்கும் கட்டாரில் 15 க்கு மேற்பட்டவகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உள்ளனர்.
 
அத்துடன் ஐரோப்பிய நாடுகளில் தொழில் புரிவோர் மற்றும் குடியுரிமை பெற்றுள்ள இலங்கையர்கள் பலர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி மரணித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -