390 கடற்படையினருக்கு கொரோனா தொற்று!



ஜே.எப்.காமிலா பேகம்-
நாட்டின் கடற்படையில் இன்று பகல் வரை கடற்படையினர் 390 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கின்றது.

இவர்களில் அதிகளவானவர்கள் கம்பஹா – வெலிசற கடற்படை முகாமையைச் சேர்ந்தவர்கள், என்று கோவிட்-19 வைரஸை ஒழிக்கும் மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

இவர்களில் வெலிசற முகாமைச் சேர்ந்த 308 பேரும், ஏனைய முகாம்களைச் சேர்ந்த 82 பேரும் உள்ளடங்குகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -