ஜே.எப்.காமிலா பேகம்-
நாட்டின் கடற்படையில் இன்று பகல் வரை கடற்படையினர் 390 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கின்றது.
இவர்களில் அதிகளவானவர்கள் கம்பஹா – வெலிசற கடற்படை முகாமையைச் சேர்ந்தவர்கள், என்று கோவிட்-19 வைரஸை ஒழிக்கும் மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.
இவர்களில் வெலிசற முகாமைச் சேர்ந்த 308 பேரும், ஏனைய முகாம்களைச் சேர்ந்த 82 பேரும் உள்ளடங்குகின்றனர்.
இவர்களில் அதிகளவானவர்கள் கம்பஹா – வெலிசற கடற்படை முகாமையைச் சேர்ந்தவர்கள், என்று கோவிட்-19 வைரஸை ஒழிக்கும் மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.
இவர்களில் வெலிசற முகாமைச் சேர்ந்த 308 பேரும், ஏனைய முகாம்களைச் சேர்ந்த 82 பேரும் உள்ளடங்குகின்றனர்.