அட்டுளுகமை பிரதேசத்தில் அததெரண ஊடகவியலாளர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் 6 முஸ்லிம்கள் கைது


அfப்ரா அன்சார்-
ததெரண ஊடகவியலாளர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று அட்டுளுகமை பிரதேசத்தில் பள்ளிவாசல்களை புகைப்படம் எடுக்கச் சென்ற போது அங்கிருந்த இளைஞர்கள் ஊடகவியலாளரைத் தாக்கி அவருடைய மோட்டார் வாகனத்தையும் சேதப்படுத்தியுள்ளனர்.
அவ்விடத்திற்கு வந்த பள்ளிச் சங்கத் தலைவர் நஜீத் ஹாஜியார் அவர்கள் ஊடகவியலாளரை அனுப்பி வைத்ததோடு ஊடகவியலாளர் பண்டாரகமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததால் அட்டுளுகமை பிரதேசத்தில் இவ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -