இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 847ஆக அதிகரிப்பு - குணமடைந்தவர்கள் 260


பழுலுல்லாஹ் பஸ்லுல் றஹ்மான்-
லங்கையில் 09-05-2020 திகதி இன்று சனிக்கிழமை பிற்பகல் 9.27 மணிக்கு சுகாதார அமைச்சின் மை ஹெல்த் ஸ்ரீலங்கா பொபைல் செயலி ஊடாக வெளியான கொரோனா வைரஸ் தொடர்பான அறிக்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 847ஆக அதிரித்து செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு இறுதியாக வெளியான கொரோனா வைரஸ் தொடர்பான அறிக்கையின் படி குறித்த வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 847 பேர்,உடல் நலம் குணமடைந்தவர்கள் 260 பேர்,சந்தேகத்திற்குரியவர்கள் 135 பேர்,மரணித்தவர்கள் 9 பேர் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -