எதிர்வரும் திங்கட்கிழமை பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் தமது பாராளுமன்ற குழு கலந்துக்கொள்ளாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமைத் தொடர்பில் கலந்துரையாட பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கடந்த பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அனைத்து உறுப்பினர்களையும் எதிர்வரும் திங்கட்கிழமை அலரி மாளிகைக்கு அழைத்துள்ளார்.
இந்த நிலையில் அவ்வாறான கலந்துரையாடலை நடத்துவதில் நன்மையில்லை என்பதால் அந்த அழைப்பை நிராகரித்து கலந்துரையாடலில் கலந்துக்கொள்ள போவதில்லை என காணொளி ஒன்றை வெளியிட்டு அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -