மரக்கறி, பழக்கடைகள் அதிகரிப்பு





எச்.எம்.எம்.பர்ஸான்-
கொரோனா வைரஸ் காரணமாக நிரந்தரத் தொழில்களில் ஈடுபட்டு வந்த பலரது தொழில்கள் பாதிப்படைந்துள்ளதால் மாற்றுத் தொழில்களை செய்து வருகின்றனர்.

அந்தவகையில், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மரக்கறிக் கடைகளும் பழவகைக் கடைகளும் அதிகம் திறக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறன.

அத்தோடு, குறித்த பகுதிகளில் உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் வாகனங்கள் மூலம் பொருள்களை கொண்டு வந்து விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -