நாட்டின் சட்டங்களை மதித்து ஈகை திருநாளை இறை பிரார்த்தனையுன் கொண்டாடுவோம் - கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆரிப் சம்சுதீன்


எம்.என்.எம்.அப்ராஸ்-
கொரோனாகாரணமாக தொடர்சியான சோதனைகளுக்கு மத்தியில் இருந்து கொண்டிருகின்றோம்.

என்றும் நாம் கட்டுக்கோப்புடன் நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து சுகாதர விழுமியங்களை பேணி ஈகை திருநாளை நிறைவான பிரார்த்தனையுன் கொண்டாடுவோமென கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் தனது நோன்பு பெருநாள் வாழ்த்து செய்தியில் தெரிவித்தார் .

மேலும் நாட்டின் நிலமை சீரடைந்து இயல்பு வாழ்க்கை வழமைக்குத் திரும்ப அனைவருக்கும் இறைவனை பிரார்த்திப்பதுடன், ரமலான் காலம் நமக்கு கற்றுத்தந்த இறையச்சத்துன் நாங்கள் என்றும் இருக்க வேண்டும் .உள்ளம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -