குவைட்டிலிருந்து இலங்கை திரும்ப இலவச விமான சீட்டுகள்! தெரன உரிமையாளரரின் அதிரடி!


ஜே.எப்.காமிலா பேகம்-
"டி.வி. தெரண" ஊடகத்தின் உரிமையாளரும், இலங்கையின் முன்னனி வர்த்தருமாகிய திலிப் ஜயவீர, கொரோனா வைரஸினால் குவைட் நாட்டில் நெருக்கடியில் சிக்கியிருக்கும், இலங்கையர்களை மீள நாட்டிற்கு அழைத்துவருவதற்காக இலவச விமான சீட்டுக்களை வழங்க முன்வந்துள்ளார்.
இதற்காக அவர் 2.2 கோடி ரூபாவை, அவர் வழங்க முன்வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -