தகவல்கள் திரட்டல்.


எச்.எம்.எம்.பர்ஸான்-
கொரோனா வைரஸ் காரணமாக வீடுகளில் இருந்தவாறு மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளைத் தொடர, ஆசிரியர்கள் எவ்வாறான முயற்சிகளை முன்னெடுக்கின்றனர் என்ற தகவல்களைத் திரட்டும் படிவங்கள் ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்துதல்களுக்கு அமைய ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி கல்விக் கோட்டப் பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கும் குறித்த படிவங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

அதில் கடந்த மார்ச் மாதம் 16ம் திகதி முதல் ஏப்ரல் 30ம் திகதி வரையான காலப்பகுதியில் கற்றல் செயற்பாடுகளை மேற்கொண்ட முறைகள் உள்ளடக்கிய, பல தகவல்கள் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -