இன்று கத்தரிக்காய் நிவாரணம் விநியோகம்.


பிரித்தானிய சைவத்திருக்கோயில்கள் ஒன்றிய அனுசரணையில் சோ.வினோஜ்குமார் தலைமையிலான குழுவினர் நேற்று பொத்துவில் ஊறணி மற்றும் மணற்சேனைக்கிராமங்களில் கொள்வனவுசெய்த கத்தரிக்காய் மற்று மிளகாய்களை (10) ஞாயிற்றுக்கிழமை திருவள்ளுவர்புரம் வளத்தாப்பிட்டி புதியவளத்தாப்பிட்டி மல்வத்தை பளவெளி ஆகிய பின்தங்கிய கிராம மக்களுக்கு இலவசமாக நிவாரணமாக வழங்குவதைக்காணலாம்.

படங்கள் காரைதீவு சகா-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -