நாயிடமிருந்து மீட்ட மான் குட்டி! பொலிஸாரிடம் ஒப்படைப்பு


நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-
நாயிடமிருந்து காப்பாற்றிய மான் குட்டியை லெட்சுமி தோட்ட தொழிலாளர்கள் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்
பொகவந்தலா லெட்சுமி தோட்ட தேயிலையில் நடமாடிய மான் குட்டியே 16/05 மதியம் நாயிடம் சிக்குண்டுள்ளது

நாயிடம் உயிருக்கு போரடிய நிலையில் மீட்கப்பட்ட மான் குட்டி இறை தேடி தேயிலை மலைப்பகுதியில் திரிந்த போதே ஆபத்துக்குள்ளாகியுள்ளது
பொலிஸாரினால் பொருப்பேற்கப்பட்ட மான் குட்டியை நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளதாக பொகவந்தலா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -