லண்டனில் சட்டக்கல்லூரி மாணவி ஆயா ஹாஷிம் சுட்டுக்கொலை!

எம்.எம்.நிலாமுடீன் -
திகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடை வீதிக்கு செல்ல சாலையில் நடந்து சென்ற இந்த பெண்னை இனந்தெரியாதோர் வீதியிலேயே சுட்டுக் கொன்றுள்ளனர்.

தலையில் ஹிஜாப் அணிந்து வந்ததை கேவலப்படுத்தி பேசிக்கொண்டு வந்தவர்கள்  சுட்டுக்கொன்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த படுகொலை குறித்து மூன்று நபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லெபனான் அகதியாக இங்கிலாந்தில் வசித்து வந்த இந்த சகோதரி இளம் வயதிலேயே பல மனிதநேய சேவைகளையும் செய்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -