அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடை வீதிக்கு செல்ல சாலையில் நடந்து சென்ற இந்த பெண்னை இனந்தெரியாதோர் வீதியிலேயே சுட்டுக் கொன்றுள்ளனர்.
தலையில் ஹிஜாப் அணிந்து வந்ததை கேவலப்படுத்தி பேசிக்கொண்டு வந்தவர்கள் சுட்டுக்கொன்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த படுகொலை குறித்து மூன்று நபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லெபனான் அகதியாக இங்கிலாந்தில் வசித்து வந்த இந்த சகோதரி இளம் வயதிலேயே பல மனிதநேய சேவைகளையும் செய்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலையில் ஹிஜாப் அணிந்து வந்ததை கேவலப்படுத்தி பேசிக்கொண்டு வந்தவர்கள் சுட்டுக்கொன்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த படுகொலை குறித்து மூன்று நபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லெபனான் அகதியாக இங்கிலாந்தில் வசித்து வந்த இந்த சகோதரி இளம் வயதிலேயே பல மனிதநேய சேவைகளையும் செய்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.