முஸ்லிம்களின் உடல் எரிப்புக்கு எதிராக ஓசல ஹேரத் வழக்கு!


ஜே.எப்காமிலாபேகம்-
கொரோனா வைரஸினால் உயிரிழந்த முஸ்லிம் நபர்களின் உடல்கள் எரிக்கப்பட்டதற்கு எதிரான உச்ச நீதிமன்றில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுதேர்தல் வேட்பாளரான ஓசல ஹேரத் என்பவரால் இந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சுகாதார அமைச்சர், சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம், அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -