அன்னை சிவகாமியின் பிறந்தநாளுக்கு ஊறணி அறநெறிமாணவர்க்கு மதியபோசனம்.


படங்கள் காரைதீவு சகா-
ன்னை சிவகாமியின் 84ஆவது பிறந்ததினத்தையொட்டி பின்தங்கிய பொத்துவில் கனகர்கிராம ஊறணியில் அறநெறிமாணவர்க்கு மதியபோசனமும் கற்றல்உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன. அன்னை சிவகாமி அறக்கட்டளை நிறுவகம் இந்த ஏற்பாட்டைச்செய்திருந்தது.இங்கு அறநெறி மாணவர்க்கு மதியஉணவு ஆன்மீகபோதனையுடன் வழங்கப்படுவதைக்காணலாம்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -