மதுக்கடைகள் திறப்பு: குவிந்து வாங்கிய குடிமகன்கள்


ஜே.எப்.காமிலாபேகம்-
துக்கடைகளை திறக்க அரசாங்கம் அனுமதியளித்ததை அடுத்து கடைகளுக்கு முன்பாக மது போத்தல்களைக் கொள்வனவு செய்ய கட்டுப்பாட்டை இழந்து கொள்வனவு செய்ய பலரும் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த நிலைமை காணக்கூடியவாறு இருப்பதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -