நாடளாவியரீதியில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு செலான் வங்கி ஒருதொகுதி கண்ணாடிஇழையிலான உயர்ரக முகக்கவசங்களை வழங்கிவருகிறது..அந்தவகையில் சம்மாந்துறை செலான் வங்கி முகாமையாளர் டபிள்யு.லக்ஸ்மன் ஒருதொகுதி முகக்கவசங்களை இன்று(15)வெள்ளிக்கிழமை சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜயலத்திடம் கையளிப்பதைக்காணலாம்.
படங்கள் :காரைதீவு சகா-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -