நிந்தவூர் பிரதேசத்தின் கடற்கரையோரத்தில் பெண்ணொருவரின் சடலம் -அடையாளம் காண உதவுங்கள்

ன்று (29) மாலை நிந்தவூர் பிரதேசத்தில் கடலில் கரையொதிங்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலமொன்று காணப்பட்டுள்ளது.

52 வயது மதிக்கத்த இச்சடலம் யாருடையது என்ற கேள்வியோடு நீண்ட நேரம் கரையொதுங்கிய இடத்திலேயே காணப்பட்டதுடன் இச்சடலம் பற்றிய மேலதிக விசாரணை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டுள்ளதால் சடலம் பற்றிய மேலதிக தகவல் தெரிந்தோர் சம்மாந்துறைப் பொலிசாருக்கு அறிவிக்குமாறு தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -