தேர்தலை நடத்தலாம்- பரிந்துரை அறிக்கை மஹிந்தவிடம் சமர்பிப்பு!

ஜே.எப்.காமிலா பேகம்-

கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் குறைந்துள்ளதால் தற்சமயம் பொதுத் தேர்தலை சுகாதார அனுகுமுறைகளைக் கையாண்டு நடத்தமுடியும் என்று சுகாதாரத் துறையினர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குப் பரிந்துரை செய்துள்ளனர்.

சுகாதார வேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பபா பலிஹவடன இதனைத் தெரிவித்தார்.

தேர்தலின்போது பின்பற்றப்பட வேண்டிய சுகாதார நெறிகள் குறித்த அறிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமர்பித்திருப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -