வைத்தியகலாநிதி சிவமோகன் அலுவலகம் படையினரால் சுற்றி வளைப்பு


முள்ளிவாய்க்கால் பதினோராம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்றைய தினம்(18) வைத்தியகலாநிதி சிவமோகன் தலை மையில் அவரது அலுவலகத்தில் நடாத்த ஏற்பாடு செய்ய பட்டு இருந்தது

இதை குழப்பும் நோக்கத்துடன் பாதுகாப்பு படையினர் நிகழ்வு நடைபெறும் அவரது அலுவலகத்தை சுற்றி வளைத்தனர்

குறித்த முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு நீதி மன்றம் அறிவித்த சுகாதார முறைப்படியும் சமூக இடைவெளியுடனும் நடை பெற்றதால் ஒன்றும் செய்ய முடியாத படையினர் திரும்பி சென்றுள்ளனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -