சமூக ஊடகங்களில் தற்போது பரவும் குழந்தைகள் மத்தியில் வன்முறையை ஊக்குவிக்கும் வீடியோ தொடர்பில் விசாரணை

மூக ஊடகங்களில் தற்போது பரவும் சிறு குழந்தைகள் மத்தியில் வன்முறையை ஊக்குவிக்கும் வகையிலான வீடியோக்கள் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய குறித்த வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றியவர்கள் குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொழும்பில் இன்று (01) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் இனம் காணப்பட்டால் அவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு குறையாத தண்டனை விதிக்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -