கிண்ணியாவில் அரச மற்றும் தனியார் துறை அலுவலகங்களுக்கு கிருமி தொற்று நீக்கம்



எம்.ஏ.முகமட்-

கிண்ணியா சுகாதார அலுவலகப் பிரிவில் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு தொற்றுன நீக்ககும் பணிகள் இன்று முன்னெடுக்கப் பட்டன.

பொதுச் சுகாதார பரிசோதகர்களின் வழிகாட்டலில் ,கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம் நளீம் தலைமையில் முன்னெடுக்கப் பட்டது.

கொரோனா கொவிட்19 அசாதாரண சூழ் நிலையில் நாளை ஊரடங்கு தளர்த்தப் படவுள்ளதால் பொது மக்கள் அதிகம் நடமாடும் இடங்கள்,அரச மற்றும் தனியார் துறை இடங்களில் நகர சபை ஊழியர்களினால் கிருமி தொற்று நீக்கி தெளிக்கப் பட்டு வருகின்றது.

இத் தொற்றுலிருந்து அனைத்து பொது மக்களை பாதுகாப்பதற்காகவே இவ்வாறான முன்னெடுப்புகளை கிண்ணியா நகர சபை செய்து வருகின்றது.




Attachments area
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -