மட்டக்குளிய பேர்குசன் வீதியில் உள்ள களனி நதீ விஹாரைக்குட்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள்


ஏ.எஸ்.எம். ஜாவித்-
2020 ஆம் வருட வெசாக் தினத்தை முன்னிட்டும் கொரோனா நோய் காரணமாக வீடுகளில் முடங்கிக்கிடக்கும் மூவினத்தைச்யும் சேர்ந்த சுமார் 250 ஏழைக் குடும்பங்களின் நலன் கருதி கொச்சிக்கடை கண்ணா என்பவரின் ஏற்பாட்டில் மட்டக்குளிய பேர்குசன் வீதியில் உள்ள களனி நதீ விஹாரைக்குட்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் இன்று விஹாரையின் விஹாராதிபதியும், ஸ்ரீலங்கா ராமாயன நிக்காயவின் செயலாளருமான அக்குரஸ்ஸ ஆரிய சாகர ஹிமி தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -