2020 ஆம் வருட வெசாக் தினத்தை முன்னிட்டும் கொரோனா நோய் காரணமாக வீடுகளில் முடங்கிக்கிடக்கும் மூவினத்தைச்யும் சேர்ந்த சுமார் 250 ஏழைக் குடும்பங்களின் நலன் கருதி கொச்சிக்கடை கண்ணா என்பவரின் ஏற்பாட்டில் மட்டக்குளிய பேர்குசன் வீதியில் உள்ள களனி நதீ விஹாரைக்குட்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் இன்று விஹாரையின் விஹாராதிபதியும், ஸ்ரீலங்கா ராமாயன நிக்காயவின் செயலாளருமான அக்குரஸ்ஸ ஆரிய சாகர ஹிமி தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்குளிய பேர்குசன் வீதியில் உள்ள களனி நதீ விஹாரைக்குட்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள்
2020 ஆம் வருட வெசாக் தினத்தை முன்னிட்டும் கொரோனா நோய் காரணமாக வீடுகளில் முடங்கிக்கிடக்கும் மூவினத்தைச்யும் சேர்ந்த சுமார் 250 ஏழைக் குடும்பங்களின் நலன் கருதி கொச்சிக்கடை கண்ணா என்பவரின் ஏற்பாட்டில் மட்டக்குளிய பேர்குசன் வீதியில் உள்ள களனி நதீ விஹாரைக்குட்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் இன்று விஹாரையின் விஹாராதிபதியும், ஸ்ரீலங்கா ராமாயன நிக்காயவின் செயலாளருமான அக்குரஸ்ஸ ஆரிய சாகர ஹிமி தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.