கல்முனை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தராக எம்.என்.எம் ரம்சான் நியமனம்


றாஸீக் நபாயிஸ்,எம்.எம் ஜெஸ்மின்,சர்ஜுன் லாபீர்-
ல்முனை பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தராக மருதமுனையைச் சேர்ந்த முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தரம் 01ச் சேர்ந்த எம்.என்.எம் ரம்சான் இன்று கல்முனை பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எம்.எம் நஸீர் அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் மருதமுனையின் முதல் பொலிஸ் உத்தியோகத்தரான மர்ஹூம் ஈ.எம் நஸுறுத்தின் அவர்களின் மூத்த புதல்வர் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தரராக கடமையாற்றி இன்று நிர்வாக உத்தியோகத்தராக(பதில்)கடமையேற்றுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -