ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு மரியாதை செலுத்தினார் மனோ கணேசன்...!


றிஸ்கான் முகம்மட்-
லங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் அவர்கள்
இன்று (27) அவரது இல்லத்திற்கு சென்று இறுதி மரியாதை செலுத்தினார்.
முன்னாள் அமைச்சருடன் ஜனநாயக மக்கள் முன்னணியின்
அமைப்புச் செயலாளரும் ஜனனம் அறக்கட்டளை அமைப்பின் தலைவருமான ஜனகன் விநாயகமூர்த்தியும் ஜனநாயக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
அங்கிருந்த மரணித்தவரின் உறவினர்களிடம்
தனது அனுதாபங்களை  பகிர்ந்துகொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -