டுபாயிலிருந்து வந்த ஒருவருக்கு கொரோனா அறிகுறிகள்!


ஜே.எப்.காமிலா பேகம்-
கொரோனா வைரஸினால் நேற்று பீடிக்கப்பட்ட நிலையில் அடையாளம் காணப்பட்ட 27 நோயாளர்களில் 25 பேர் கடற்படையை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்தார்.

ஏனைய இருவரில் ஒருவர் கடற்படை சிப்பாய் ஒருவரது குழந்தையும், மற்றவர் டுபாய் நாட்டில் இருந்து வந்தவர் என மேலும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -