ஜப்பான் வேலைவாய்ப்புக்கு நடக்கப்போவது இதுதான்!



ஜே.எப்.காமிலா பேகம்-
ப்பான் வேலைவாய்ப்பிற்காக இலங்கை தொழிலாளர்களை அமர்த்துவதற்கான திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் வேலைவாய்ப்பிற்கு ஆட்சேர்ப்பு செய்யும் ஐ.எம். ஜப்பான் நிறுவனத்தின் இலங்கை வதிவிடப் பிரதிநிதியான எச்.கவஹரார வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவை நேற்று திங்கட்கிழமை சந்தித்தார்.

கொரோனா தாக்கத்தை அடுத்து தற்போது அதிகபடியான தொழிலாளர்களை இலங்கையிலிருந்து பெறுவதற்கு ஜப்பான் எதிர்பார்த்துள்ளதாக எச்.கவஹாரா இதன்போது கூறியுள்ளார்.

இதேவேளை ஏற்கனவே 100க்கும் அதிகமான இலங்கையர்கள் ஜப்பான் வேலைவாய்ப்பைப் பெற்று சென்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -