தேர்தல் சம்பந்தமாக திங்கள்,செவ்வாய் விஷேட பேச்சுவார்த்தைகள்!


ஜே.எப்.காமிலா பேகம்-
பொதுத்தேர்தல் நெருக்கடிநிலை குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவில் நாளையும், நாளை மறுதினமும் விஷேட பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளன.

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேஷப்பிரியவை சந்திக்கவுள்ளனர்.
அதேபோல, நாளை திங்கட்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழு தலைவருக்கும், ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் இடையே சந்திப்பு நடக்கவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -