இன்று சித்ராபௌர்ணமியில் சித்ரபுத்திரனாரின் சரிதம் சித்தானைகுட்டி மடாலயத்தில்..

சித்ராபௌர்ணமியான இன்று(7)வியாழக்கிழமை சித்திரபுத்திரரின் புராணச் சரிதம் பாடும் நிகழ்வு மடடுப்படுத்தப்பட்டஅளவில் காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி சமாதி ஆலயத்தில் நடைபெற்றது. மக்கள் வீட்லிரந்தவாறு அப்பாடலைக்கேட்டு வழிபட்டார்கள். ஆலயத்தில் சரிதம் பாடப்பட்டபோது..

படங்கள் காரைதீவு நிருபர் சகா-



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -