கந்தளாய் பிரதேச செயலகத்திற்கு ரொக்டோ நிறுவனத்தினால் ஒரு தொகுதி கொரொனா பாதுகாப்பு சுத்தப்படுத்தும் மருந்து வகைகள் கையளிப்பு.


எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச செயலகத்திற்கு ரொக்டோ நிறுவனத்தினால் ஒரு தொகுதி கொரொனா பாதுகாப்பு சுத்தப்படுத்தும் மருந்து வகைகள் மற்றும் மாஸ்க்கும் கையளிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் இயங்கி வரும் ரொக்டோ நிறுவனத்தினால் கந்தளாய் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் நலன் கருதி ஒரு தொகை சுத்தப்படுத்தும் மருந்து வகைகள்,மாஸ்க்க்கும் கந்தளாய் பிரதேச செயலாளர் உபேக்சா குமாரியிடம் ரொக்டோ நிறுவனத்தின் தலைவர் இன்று(18) ஜே.எம்.அசார் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -