குடிசையில் வாழ்ந்து மழைக்கு தத்தளித்த குடும்பத்திற்கு உதவி


எஸ்.எம்.எம்.முர்ஷித்-
றுமைக் கோட்டில் கீழ் வாழ்ந்து வரும் ஏழைக் குடும்பத்திற்கு வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூர் மற்றும் அவரது குழுவினரால் தற்காலிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் பல வருடங்களாக வறுமைக் கோட்டின் கீழ் குடிசை ஒன்றில் வாழ்ந்து வந்த ஏழைக் குடும்பத்திற்கு மழை காலம் என்பதனால் தற்காலிக தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்கும் வகையில் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூர் மற்றும் அவரது குழுவினரால் தனவந்தர் ஒருவரின் உதவியுடன் படங்கு ஒன்று கொள்வனவு செய்யப்பட்டு குடிசையின் மீது விரிக்கப்பட்டது.

இதன் மூலம் அக்குடும்பத்திற்கு மழையில் இருந்து தற்காலிகமாக தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டதுடன், இவர்களுக்கு நிரந்தர தீர் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -