கட்டாரில் கொரோனா தொற்றுக்குள்ளான அட்டாளைச்சேனை இருவர் ஒருவர் அவசர சிகிச்சைப்பிரிவில்.

ட்டாரில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகிக்கொண்டே செல்கிறது இன்று மட்டும் கத்தாரில் புதிய கொரொனா நோயாளிகள் 918 பேர் இனம் காணப்பட்டு மொத்த எண்ணிக்கை 18,890 ஐக் கடந்து செல்லும் நிலையில் நேற்று முதல் நாள் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களில் ஒருவர் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இம்போட்மிரர் இணையத்தின் கட்டார் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -