வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு கொண்டுவரும் முயற்சிக்கு மாயோன் முஸ்தபா பாராட்டு!


கோ
விட் 19 தொற்றுநோய் காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதியான நிலையில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளும் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களை நாட்டிற்கு திருப்பி அழைத்து வருவதற்காக அதிமேதகு ஜனாதிபதி எடுத்துவரும் முயற்சி குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.

இது தொடர்பாக சுகாதார துறையின் பங்களிப்புடன் இன்று விஷேட சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இது தொடர்பில் தூதரகம்கள் ஊடாக நிர்க்கதிகளுக்குள்ளாகியுள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு எனது முகநூல்வாயிலாக கோரி இருந்தோடு வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் இது குறித்து பேசியதன் பலனாக அவ்வாறான விண்ணப்பங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று இடம்பெறவுள்ள உத்தியோகபூர்வ சந்திப்பு வெற்றிகரமாக அமையும் என எதிர்பார்க்கிறேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -