மஹிந்த தேசப்பிரிய அதிரடி அறிவிப்பு!


ஜே.எப்.காமிலா பேகம்-
பொதுத்தேர்தலை தற்போதைய சூழ்நிலையில் எப்படி நடத்துவது என்பது குறித்து இன்னும் ஆராய்ந்து வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஊடகமொன்றுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கிய நேர்காணலில் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனைக் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், தன்மீது சுமத்தப்படும் அத்தனை குற்றச்சாட்டுக்களுக்கும் மனுக்கள் மீதான நீதிமன்ற விசாரணை முடிந்த பின் பதிலளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -