தம்பலகாம பகுதிகளில் சலூன் கடைகளை திறக்க அனுமதி


ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை மாவட்டம்-தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட சலூன் கடை உரிமையாளர்களுக்கு கடையினை எப்படி நடாத்த வேண்டும், பராமரிக்க வேண்டிய முறைகள் பற்றிய கருத்தரங்கு இன்று(12) சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் நடைபெற்று.

சலூன் கடைகளை திறப்பதற்கான அனுமதிச் சான்றிதழ்கள் பொது சுகாதார பரிசோதகர்களின் பரிசோதனையின் பிரகாரம் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பி.கிரூசிகா அவர்களினால் இதன் போது வழங்கப்பட்டது.

சமூக இடைவெளி பேணி நடாத்தப்பட்ட குறித்த கலந்துரையாடலில் பொது சுகாதார பரிசோதகர்கள்,சலூன் கடை உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -