கரு ஜயசூர்ய மீதான போலிக்கருத்துக்களை வெளியிட்ட ஊடகங்கள் மீது நடவடிக்கை -வீடியோ

அஸ்ரப் ஏ சமத்-

முன்னாள் சபாநாயக் தேசபந்து கருஜயசூரிய அவா்கள் அரசியல் அமைப்புக்கு மாறாக சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவுக்கு தனது அதிகாரத்தை பாவித்தாா் என பிழையான செய்தியையும் அவரது பெயருக்கு கலங்கம் விளைவுக்கு முகமாக சிங்கள பத்திரிகையான மௌபிம, சிலோன் டுடே பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன.

இது பற்றி அவர் தனது கண்டனத்தையும் குறிப்பிட்ட ஊடக நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும். 

 அப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்ட பொலிஸ் ஆணைககுழுவும் எவ்வித அரசியல் பிரயத்தனமும் அவா் பிரயோகிக்க வில்லை எனவும் பொலிஸ் ஆணைக்குழுவின தலைவா் அறிவித்துள்ளதுடன் கருஜயசுரியவுக்கும் அக் கடிதத்தின் பிரதியை அனுப்பியுள்ளது. 
 
tags: @karujayasoorya. @ceylontoday @mawbima 
@கருஜயசூர்ய @நடவடிக்கை @சிலோண்டுடே @மெளபிம @குற்றச்சாட்டு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -