இலவச குழாய் கிணறு பொருத்தும் வேலைத்திட்டம்


எம்.எப்.றிபாஸ்-
யோன் உதவும் கரங்கள் வேலை திட்டத்தின்' கீழ் ஒரு பகுதியாக வேட்பாளர் றிஸ்லி முஸ்தபாவின் எற்பாட்டில் கல்முனை கடற்கரை பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான குழாய் கிணறு பொருத்தும் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆரம்ப கட்டமாக பத்து குழாய் கிணற்று வசதிகளை வழங்கும் வகையில் முதலாவது குடிநீர்க் கிணறு பொருத்தும் பணியை அம்பாறை மாவட்ட பொதுஜன பெரமுன வேட்பாளர் ஜுனியர் மயோன் றிஸ்லி முஸ்தபா உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பதைக் காணலாம்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -