அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களின் நலன் கருதி நாபிர் பவுண்டேஷன் உதவிக்கரம்


நாபிர் பவுண்டேஷன் நிறுவனத்தினால் கொவிட் இடர் நிலை காரணமாக அன்றாடம் கஸ்டப்படும் குடும்பங்களுக்கு பல சமூக உதவி நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களில் நலன் கருதி இந் நிறுவனத்தினால் இன்று அன்பளிப்புக்கள் வழங்கப்பட்டது .
இதுவரை அம்பாரை மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு துயர் நீக்கும் முகமாக நாபிர் பவுண்டேசன் நிறுவனத்தினால் பல வறிய குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இவ் உதவி செய்ததை முன்னிட்டு இவ் அமைப்பின் தலைவர் பிரபல சமூக சேவையாளர் நாபிர் அவர்களுக்கு பொது மக்கள் தனது உளப்பூர்வமான நன்றிகளை தெரிவித்தனர் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -