பொலிஸாரிடம் முறையிட்ட லக்ஸ்மன் கிரியெல்ல!



ஜே.எப்.காமிலா பேகம்-
டந்த வருடம் தான் தனது மகன் சட்டத்தணிரயாக சத்தியப்பிரமாணம் செய்துவிட்டு பிரித்தானியாவிலிருந்து திரும்பியதாகவும், ஆனால் ஒருசில ஊடகங்கள், கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் அரச உதவியுடன் நாடு திரும்பிய மாணவர்களில் தனது மகனும் இருந்து குழப்பம் ஏற்படுத்தியதாகவும் செய்திகளை வெளிட்டதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லகூறி உள்ளார்.

தற்போது மகன் பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பி கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் விளைவித்ததாக, வெளிவந்த செய்திகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, பதில் பொலிஸ்மா அதிபரிடம் முறையிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -