தலவாக்கலை லிந்துலை நகரசபை பகுதியில் எட்டு மணித்தியாலம் நீர் வெட்டு


நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-
லவாகலை லிந்துலை நகரசபைகுட்பட்ட பகுதிகளில் நாளை (15) எட்டு மணித்தியாலங்களுக்கு நீர் விநியோக தடை ஏற்படுமென நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது
நீர் தாங்கி மற்றும் நீர் விநியோக குழாய்கள் துப்பரவு செய்யவிருப்பதானாலே தற்காலிகமாக நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டு துப்பரவு பணி நிறைவு பெற்றவுடன் மீண்டும் நீர் விநியோகம் வழமைக்கு திரும்பும் எனவும்

காலை 08 மணிமுதல் மாலை 04 மணிவரை எட்டு மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைப்படும் என தலவாக்கலை லிந்துலை நீர்பாசன திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -