புதிதாக பெருமளவு கொரோனா நோயாளிகள்


ஜே.எப்.காமிலா பேகம்-
நேற்று இரவு 11.54 மணியளவு வரை பெருமளவு கொரோனா நோயாளிகள் இனம் காணப்பட்டனர்.இதில் குவைட்டிலிருந்து இலங்கை திரும்பிவர்கள் 49பேரும் இந்தோனேசியாவிலிருந்து வந்தவர்கள் மூவரும் கடற்படையினர் இருவரும் அடங்குவர்.
இதுவரை 674 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.தற்போது 457 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர்.
மொத்தமாக இதுவரை இலங்கையில்1141 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -