சட்டத்தை மீறுவோர் CCTV ஊடாக கைது: இராணுவ தளபதி!


ஜே.எப்.காமிலா பேகம்-
திர்வரும் இரண்டு வாரங்கள், இலங்கைக்கு முகவும் தீர்க்கமானது என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மக்களின் செயற்பாடு, மிகவும் அதிருப்தி தருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் சட்டங்களை மீறுவோரை கைது செய்ய சி.சி.டி.வி தொழில்நுட்பத்தை புலனாய்வு பிரிவினர் பயன்படுத்துவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -