இலங்கையில் 11ஆவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது


கொரோனா வைரசு தொற்றுநோயாளி ஒருவரின் மரணம் இன்று பதிவானதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க உறுதிசெய்தார்.

இவ்வாறு மரணமடைந்த நபர் 45 வயதுடைய ஆண் நபர் ஆவதுடன் குவைட் நாட்டிலிருந்து வந்த பின்னர் ஹோமாகம வைத்தியசாலையில் அவசரசிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்தவர் ஆவார்.

இது இலங்கையில் பதிவான 11ஆவது கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளியின் மரணமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -