கொழும்பு துறைமுகத்தில் கிடப்பிலுள்ள 4000 கண்டேனர்கள்; உள்ளே இருப்பது என்ன?

ஜே.எப்.காமிலா-
றக்குமதி செய்யப்பட்ட 4000 ற்கும் மேற்பட்ட கொள்கலங்கள் (கண்டேனர்) கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மே 21ம் திகதி முதல் இறக்குமதி கட்டுப்பாடுகள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டிருந்தார்.

இதனால் இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலங்கள் வெளியே பெற இறக்குமதியாளர்கள் பெருமளவு ஆர்வம்காட்டவில்லை என்று அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் கூறுகிறது.

இதுபற்றி சுங்கப் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரியவிடம் வினவினோம்.

அதற்கு பதிலளித்த அவர், மிக விரைவில் இந்த அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கண்டேனர்களை வெளியே பெற தேவையான உதவிகளை வழங்கவுள்ளதாக கூறினார்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -