சுயாதீன தொலைக்காட்சியின் (ஜ.ரீ.என்) 41வது வருடத்தினை முன்னிட்டு துஆப் பிராத்தனை


சுயாதீன தொலைக்காட்சியின் (ஜ.ரீ.என்) 41வது வருடத்தினை முன்னிட்டு இன்று 02.06.2020 கொழும்பு -07 தெவட்டஹா பள்ளிவாசலில் துஆப் பிராத்தனை இடம்பெற்றது. இந் நிகழ்வில் சுயாதீன தொலைக்காட்சியின் தலைவா் சுதத் ரோகன , பிரதிப் பொது முகாமையாளா் சரத் குமாா் பெரேரா, டவா் மண்டப நிதியத்தின் பணிப்பாளர் சபை உறுப்பிணரும் சுயாதீன தொலைக்காட்சியின் முன்னாள் பணிப்பாளா் சபை உறுப்பிணா் ஹாசீம் உமா், தெவட்டஹா பள்ளி பரிபலான சபைத் தலைவா் றியாஸ் ஸாலி, பள்ளிவாசல் மௌலவிகள், மற்றும் உயா் அதிகாரிகளையும் படத்தில் காணலாம். ஏனைய நிகழ்வின் படங்களையும் காணலாம்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -