இன்று மாலைக்குள் 48 பேருக்கு கொரோனா உறுதி!


எம்.ஐ.இர்ஷாத்-

நாட்டில் இன்று மாத்திரம் 48 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கொரோனாவினால் பீடிக்கப்பட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 1798ஆக உயர்ந்துள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -