ரம்ய லங்காவின் ஏற்பாட்டில் எதிர்வரும் 13.06.2020 சனிக்கிழமை மாபெரும் இரத்ததானமுகாமொன்று நடைபெறவுள்ளது.
77, தெமட்டகொட வீதி, கொழும்பு- 09இல் அமைந்துள்ள தாருல் ஈமான் கேட்போர்கூடத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 வரை நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்ய விரும்புவோர் 0779196917, 0750214214 ஆகிய இலக்கங்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளுமாறு ரம்ய லங்காவின் கொழும்பு கிளை பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -