இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: திங்கள் முதல் பஸ் சேவை!


ஜே.எப்.காமிலா பேகம்-

நாட்டில் பஸ் உட்பட பொதுப் போக்குவரத்துக்கள் அனைத்தும் ,எதிர்வரும்வரும் 08 ஆம் திகதி திங்கட்கிழமை முதல், வழமையான முறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே, ரயில் மற்றும் பஸ்களில் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று ,ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாடசாலை மாணவர்களை அழைத்துச் செல்லும் சேவையில் ஈடுபடுத்தப்படும் வாகனங்கள், நாளை 03ஆம் திகதி தொடக்கம் பதிவுசெய்யப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -