தேர்தலுக்கான வாக்காளர் சீட்டு அச்சிடும் பணி இன்றுடன் நிறைவு!

காமிலா பேகம்-

பொ
துத்தேர்தலுக்கான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் இன்று (28) நிறைவடையவுள்ளதாக அரச அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கம்பஹா மாவட்டத்திற்கான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் நேற்று (27) முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில் கண்டி மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கான வாக்காளர் அட்டைகள் குழுவிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அரச அச்சக திணைக்களம் தெரிவிக்கின்றது.

அத்துடன் கம்பஹா மாவட்டத்திற்கான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் நேற்று (27) முன்னெடுக்கப்பட்டதாகவும் கண்டி மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கான வாக்காளர் அட்டைகள் இன்று மாலை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அரச அச்சக திணைக்களத்தின் தலைவர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -