அவதானம் இன்று முதல் புதிய சட்டம் அமுல்!

ஜே.எப்.காமிலா பேகம்-

பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களின் தகவல்களை இன்றிலிருந்து பொலிஸார் சேகரிக்கவுள்ளனர்.

சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க விடுத்துள்ள சுற்றுநிரூபதின்படி, பதில் பொலிஸ்மா அதிபரால் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இவ் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் முகக்கவசம் இன்றி பொது இடங்களில் செல்பவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தும் முகாமில் சேர்க்கப்படுவார்கள்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -