உயர்தரப் பரீட்சைகள் தாமதமாகலாம்?


J.f.காமிலா பேகம்-
யர்தர மாணவர்களுக்கான பரீட்சைகள் திகதி குறித்து, மீள் பரிசீலனை செய்து வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம் சித்திரானந்த தெரிவித்தார்.
ஆக்ஸ்டில் நடத்த உள்ள உயர்தர பரீட்சைகள், வரும் செப்டம்பர் 7ம் திகதி நடைபெறும் என்று கல்வி அமைச்சர் டளஸ் அலகப்பெரும அண்மையில் கூறியிருந்தார்.
எனினும் கல்விசார் துறையினர் விடுத்து வரும் வேண்டுகோளுக்கு இணங்க மேற்படி திகதி பரிசீலிக்கப்பட்டு வருவதாக, அமைச்சின் செயலாளர் மேலும் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -